இப்பயணத்துக்கு விசா தேவையில்லை!
மரணம்,அது எப்போதும்,எங்கும் வரும்.பிறக்கும்போதே இறைவனால் எழுதப்பட்டுவிட்டது.அதை மறந்து விட்டு மனிதன்,உலகில் தலை,கால் புரியாமல் நடக்கிறான்.சம்பாதிப்பது ஹலாலா ஹராமா என பார்ப்பது இல்லை.அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் சம்பாதிக்கும் அவன் இறுதியில் அதை கொண்டு செல்ல முடியுமா அந்த செல்வத்தை?
முன்கர் நக்கிர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்?ஹராமான பணம் அங்கு உதவுமா?அல்லது அதற்கும் சேர்த்து உதை விழுமா?மண் அறை தான் சுவர்க்கம் அல்லது நரகம் என தீர்மானிக்கும் முதல் படி.எனவே,நானும்,நீங்களும் சிந்திக்கவே இந்த படம்.
