விழிப்புணர்வு

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more
உள்ளூர் செய்திகள்

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்...

30 Aug 2008 | 0 comments| Read more

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச...

20 Aug 2008 | 0 comments| Read more

குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இ...

17 Aug 2008 | 0 comments| Read more

கசக்கும் (அதிரை) உண்மைகள்

அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் ...

12 Aug 2008 | 0 comments| Read more

video


நிகழ்ச்சிகள்

உலகம்

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உர...

25 Aug 2008 | 0 comments| Read more

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் ...

03 Aug 2008 | 0 comments| Read more

மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்...

11 Jul 2008 | 0 comments| Read more

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழ...

28 Jun 2008 | 0 comments| Read more
BUSINESS

recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

AFRICA
ASIA
AMERICAS
EUROPE
RACING
FOOTBALL
BASKETBALL
SWIMMING

dailyvideo

பாவங்களும் அதைப்போக்கும் பரிகாரங்களும்.

பொதுவாக மனித சமூகத்தில் பெரும்பாலும் தனக்கு அல்லது பிறருக்குச் செய்யும் செயல்களில் பாவங்கள் கலந்து காணப்படுகின்றன. பாவங்களைச் செய்யும் மனிதன் தன் பாவங்களை உணரும் போது தன்னைப் படைத்தவன் அப்பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். சில வேளையில் பரிகாரங்கள் செய்து தனது பாவங்களைப் போக்கி படைத்தவனின் மன்னிப்பைப் பெற எண்ணுகின்றான். பரிகாரங்கள் என்ற பெயரிலும் பாவங்களைத்தான் செய்கின்றான்.
பாவங்களைப் போக்கி மன்னிப்பு வழங்கும் விசயத்தில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பல நற்செயல்களைக் கற்றுத்தந்துள்ளது. அந்நற்செயல்களை முறைப்படி செய்தால் பாவங்கள் அழிக்கப்பட்டு மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமில் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் போக்கப்படுவதற்கும் ஒரே இறைவனை அவனுக்கு இணை, துணையற்ற நிலையில் நம்பிக்கை கொள்வது முக்கிய அடிப்படையாகும். இக்கொள்கை விசயத்தில் மாறுசெய்தால் ஒரு முஸ்லிமின் எந்தப் பாவமும் மன்னிக்கப்படமாட்டாது. எனவே பாவமன்னிப்பின் முதல் நற்செயலாக கலப்பற்ற (ஈமான்) இறைநம்பிக்கைதான் இடம் பிடித்துள்ளது.

அல்லாஹ் எச்சரித்து வாக்களிக்கிறான்:
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்) தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (4:48)

மேலும், அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் நல்லறங்கள் அழிந்து நட்டமடைந்தவர் பட்டியலில் சேர்ப்பேன் என்றும் கூறுகிறான்.
அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்துவிட்டிருக்கும். (6:88)
(நபியே) நீர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாலும் உமது நல்லறம் அழிந்து, நீர் நட்டமடைந்தவராவீர். (39:85)
நல்லறங்களும் பாவமன்னிப்பும்:
உண்மையான முஸ்லிமைப் பொறுத்தவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படி நல்லறங்கள் செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படும். அத்துடன் அந்நல்லறங்கள் தொடரும் போது அவர்களிடம் இருக்கின்ற பாவங்கள் பெரும்பாலும் அழிந்துவிடும். பெரும் பாவங்களான இணைவைத்தல், மூமினைக் கொலை செய்தல், வட்டி போன்ற பெரும் பாவங்களை விட்டொழித்து நல்லறங்கள் அதிக அதிகமாகச் செய்யும்போது அவர்களிடம் உள்ள சிறு சிறு பாவங்களும் தவறுகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அத்துடன் நல்லறங்களுக்கான கூலியும் வழங்கப்படும்.(சில நாட்கள் நம்பிடையே இருந்த பலர் நம்மிடை இல்லை.சகோ.அபூபக்கரும் நேற்று இறந்துவிடார். ஆனால் அபூபக்கர் ஹஜ் காலங்களில்,நமதூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திலிருந்து வரும் அனைத்து ஹாஜிமார்களுக்கும் அவர்கள் பணிவிடை செய்து,அவர்களின் அன்பையும்,துவாவையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் அவர் அளவிடாத நன்மை பெற்று மறைந்துவிட்டார்,இதுபோல் பல நல்லவர்களும் நன்மை சம்பாத்தித்து மரணமுற்றவர்கள்.ஆனால் நாம்?வல்ல அல்லாஹ் நம்மையும் நல்லவர்கள் கூட்டத்தில் சேர்த்து நற்காரியம் செய்யவும், நல்ல மொவுத்தை தர அருள்பாலிப்பானாக.ஆமீன்).
-முஹம்மது தஸ்தகீர்.

Posted by crown on 8/28/2008 12:06:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for பாவங்களும் அதைப்போக்கும் பரிகாரங்களும்.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Photo Gallery

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers