விழிப்புணர்வு

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more
உள்ளூர் செய்திகள்

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்...

30 Aug 2008 | 0 comments| Read more

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச...

20 Aug 2008 | 0 comments| Read more

குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இ...

17 Aug 2008 | 0 comments| Read more

கசக்கும் (அதிரை) உண்மைகள்

அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் ...

12 Aug 2008 | 0 comments| Read more

video


நிகழ்ச்சிகள்

உலகம்

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உர...

25 Aug 2008 | 0 comments| Read more

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் ...

03 Aug 2008 | 0 comments| Read more

மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்...

11 Jul 2008 | 0 comments| Read more

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழ...

28 Jun 2008 | 0 comments| Read more
BUSINESS

recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

AFRICA
ASIA
AMERICAS
EUROPE
RACING
FOOTBALL
BASKETBALL
SWIMMING

dailyvideo

தலை விரித்தாடும் அனாச்சாரங்கள்

சகோதரர் abu riyaz: இந்த அரட்டை அரங்கத்தில் பதிந்த முக்கியமான கருத்துக்களை இதை அனைவரும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்து வழங்குகிறேன்.

கண்ணியத்திற்குரிய அதிரை XPRESS வாசகர்கள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்.
நமதூரில் நடக்கும் இன்னும் பல அனாச்சாரங்களை பற்றி இங்கு எழுத விரும்புகிறேன்
நிரந்தர நரகத்திற்கு செல்ல கூடிய இரண்டு காரியங்கள் தர்கா வழிபாடுகள், தரீகாக்கள்:- இவைகளை பற்றி விரிவாக சொல்ல வேண்டியதில்லை இதை படிக்கும் அனைவர்களுக்கும் மிக நன்றாக தெரியும் அது எவ்வளவு பெரிய ஷிர்க் அனாசாரம் கேடு கெட்டது என்று ஆனால் நம்மளால் ஆலிம்கள் நிறைந்த பள்ளிவாசல்கள் நிறைந்த நமதூரில் இவைகளை ஒழிக்க முடியவில்லை.

இரண்டாவது வட்டி தினம் தினம் நமதூரில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் பெண்கள் அதிகமாக நகைகளை வட்டிக்கு வைத்து நிரந்தர நரகத்திற்கு செல்ல கூடிய காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள், இதை பற்றி எந்த ஒரு பள்ளிவாசலிலும் யாரும் பயான் பண்ணுவது போன்று எனக்கு தெரியவில்லை.

அடுத்து வரதட்சனை:- எந்த ஒரு ஊரிலும் இல்லாத அளவுக்கு வரதட்சனை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது, அனைத்து மார்க்கங்களிலும் ஏன் அரசாங்கம் கூட இதை கொடுமை சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது, ஒரு சில ஊர்களில் அந்த ஊரே கட்டுப்பாடு போட்டு யாரும் வரதட்சனை வாங்ககூடாது அப்படி வாங்கினால் அவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவோம் என்று சட்டம் போட்டு வைத்து உள்ளார்கள், ஆனால் நமதூரில் மிக நல்ல விலைக்கு ஆண்களை?!! மாடுகளை போன்று விற்று விடுகிறார்கள் அந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து அல்லாஹ்விடைய பள்ளிவாசலில் வைத்தே கல்யாணம் செய்து வைக்கிறார்கள் கல்யாணம் செய்து வைப்பது யார்? ஆலிம்கள் (நிச்சயமாக மறுக்க முடியாது)ஹஜ்ரத் மார்கள், ஊர் பெரியவர்கள்?!!! இவர்கள் எல்லாம் மறுமையில் இந்த உலகத்தின் 50 ஆயிரம் வருடங்களுக்கு சமமான அந்த 1 நாளின் மிக பயங்கரமான நேரத்தில் வல்ல இறைவன் முன்பு என்ன பதில் சொல்ல போகின்றார்கள்.

ஒரு திருட்டு பயலுக்கு மாலை மரியாதை செய்து அவனை அழைத்து சென்று பள்ளிவாசலில் வைத்து மரியாதை செய்வீர்களா? இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அடுத்து கல்யாணம் என்ற பெயரில் நடக்க கூடிய ஆடம்பரங்கள் தேவையா? ஒரு பந்தலுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? ஒரு விருந்துக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? எந்த ஒரு கல்யாணம் எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் நடக்கிறதோ அந்த கலயாணத்திற்கு தான் அல்லாஹ் ரஹ்மத், பறக்கத் செய்கிறான் என்று நமது உயிரிலும் மேலான நபிகள் ஸல் அவர்கள் சொன்னார்களே அந்த ஹதீத் நமதூரில் இருக்கக்கூடிய ஆலிம்களுக்கும் ஹஜ்ரத்மார்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா? அவர்கள் யாருக்கு பயப்படுகின்றார்கள்? அல்லாஹ்விர்க்கா? அல்லது ஊரில் இருக்கக்கூடிய பெரிய மனிதர்களுக்கா?!!!!

அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி இன்னும் பல நாடுகளில் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய நமது சகோதரர்கள், அதில் ஒரு சிலர் காசு திமிரில் வரதட்சனை வேண்டாம் என்று சொன்னால் கூட வழிய சென்று
நான் என் மகளுக்கு பல லட்சம் வரதட்சனை தருகிறேன் BLANK CHEQUE தருகிறேன் என்று மாப்பிள்ளையை விலை பேசுகின்றார்கள், இவர்கள் திமிரை யார் அடக்குவது நிச்சயமாக அல்லாஹ் அடக்குவான் (ஆமீன்), அதிலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை பெற்றவர்கள் மாப்பிளை கேட்டுக்கொண்டு இருக்கும்போது இந்த திமிர் பிடித்த மிருகங்கள் முந்திசென்று அதிகம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடுகின்றார்கள், இந்த செயல் மீன் மார்கடிலும் நடக்கிறது எந்த ஒரு பொருளையும் ஒருவன் விலை பேசிக்கொண்டு இருக்கும்போது வேறு ஒருவன் முந்திசென்று அதை விலை பேசினால் அவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்று நபிகள் ஸல் அவர்கள் சொல்லி உள்ளார்களே இதற்க்கு அவர்கள் என்ன
பதில் சொல்ல போகின்றார்கள்?

கேபிள் டிவி:- இதனுடைய தீமைகளை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, ஒரு முஸ்லீமின் 90% நன்மைகள், கடமைகள் செய்ய தடையாக இருப்பது இந்த கேபிள் டிவி தான், அதே போன்று 90% தீமைகள் செய்ய தூண்டுகோலாக
இருப்பது இந்த கேபிள் டிவி தான், குடும்ப உறுப்பினர்கள் அனைவர்களும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தது போய் எல்லோரும் டிவி முன்னால் உட்க்கார்ந்து சினிமாக்கள், சினிமா பாட்டுக்கள், நாடகங்கள், சினிமா நடிகை நடிகன் நடத்தக்கூடிய கேலி கூத்துக்கள், சாமி வழிபாடு நிகழ்ச்சிகள் அதை நாம் ஆதரிக்கும் விதமாக ரசித்து பார்த்துக்கொண்டு இருப்பது, இன்னும் பல கேடுகள். வீடுகளில் நேரத்திற்கு தொழகுவது, குரான் ஓதுவது, நல்ல முறையில் கணவனையும் குழந்தைகளையும் கவனிப்பது இப்படிப்பட்ட நல்ல செயல்கள் குறைந்து விட்டது.

வீடுகளில் கேபிள் டிவி இருப்பதில் தவறு இல்லை என்று அதை வைத்து கொடுத்து இருக்கும் ஆண்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்கிறேன், நிர்வாணத்திற்கு அடுத்தபடியாக பெண்களுக்கு அதிகபச்ச செக்ஸ் எது? ஒரு அந்நிய ஆணை ஜட்டியுடன் பார்ப்பதுதான், உங்கள் வீட்டு கேபிள் டிவி க்களில் சினிமாவில், நாடகங்களில், விளம்பரங்களில் அதிலும் ஹீரோ போன்று இருக்கக்கூடிய அந்நிய ஆண்கள் வருகின்றார்களா? இல்லையா? ஜட்டியுடன் ஒரு ஆண் இன்னொரு ஆணை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கும், இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்? மானம் ரோசம் கேட்டு அதெல்லாம் பரவாஇல்லை மானம் ரோசம் கேட்டு அதெல்லாம் பரவாஇல்லை என்று பதில் சொல்ல போகின்றீர்களா?

நமதூரில் சமீப காலமாக நமதூர் பெண்கள் அடுத்தவன் கூட ஓடி போவதும், நமதூரிலயே விபசாரம் அதிகம் ஆகிக்கொண்டு வருவதும் எதனால்? இந்த வரதட்சனையும் , கேபிள் டிவி யும்தான் என்பது புரியவில்லையா?

கடைசியாக நமதூர் மக்களை யார் கன்ட்ரோல் பண்ணுவது, நமதூரை பொறுத்தவரையில் தான்தோன்றிதனமான ஊர் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் அதிரையில் யார் எவன் எப்படி வேண்டும் என்றாலும் நடக்கலாம் யாரும் எவனையும்
தட்டி கேட்க்க முடியாது, நாட்டாமை கிடையாது, ஜமாஅத் கிடையாது, சமீபத்தில் நமதூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்தேன் விபசாரத்தில் ஈடுபட்ட ஒருவனை அழைத்து ஒரு சபையில் வைத்து கேள்வி கேட்டபொழுது அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ஆமா நான் விபசாரம் பண்ணினேன் யார் என்ன பண்ணுவிங்க பொம்புளை வர்றா நான் போறேன் இந்த சபையில் இருக்கக்கூடிய உங்களின் பொண்டாட்டி வந்தால் கூட நான் போவேன் என்று சொல்லி உள்ளான் அந்த சபையில் ஒரு ஆண்பிளை கூட இருக்கவில்லை அவனை தூக்கி போட்டு மிதிப்பதற்கு.

எல்லோர்க்கும் அல்லாஹ் நல்வழி காட்டுவானாக (ஆமீன்)

வஸ்ஸலாம்

ABU RIYAZ

Posted by அபூ சமீஹா on 8/18/2008 06:15:00 PM. Filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for தலை விரித்தாடும் அனாச்சாரங்கள்

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Photo Gallery

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers