விழிப்புணர்வு

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more
உள்ளூர் செய்திகள்

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்...

30 Aug 2008 | 0 comments| Read more

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச...

20 Aug 2008 | 0 comments| Read more

குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இ...

17 Aug 2008 | 0 comments| Read more

கசக்கும் (அதிரை) உண்மைகள்

அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் ...

12 Aug 2008 | 0 comments| Read more

video


நிகழ்ச்சிகள்

உலகம்

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உர...

25 Aug 2008 | 0 comments| Read more

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் ...

03 Aug 2008 | 0 comments| Read more

மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்...

11 Jul 2008 | 0 comments| Read more

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழ...

28 Jun 2008 | 0 comments| Read more
BUSINESS

recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

AFRICA
ASIA
AMERICAS
EUROPE
RACING
FOOTBALL
BASKETBALL
SWIMMING

dailyvideo

அரசு பள்ளிகளும்,தனியார் பள்ளிகளும்.ஒரு பார்வை.

இஸ்லாம் மட்டுமே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரே மார்க்கமாகும்.இதை திருக்குரானின் பல வசனங்கள் வாயிலாகவும்,நபி மொழி மூலமும் நாம் அறிந்திட இயலும்.குரானின் முதல் வசனமே " எழுதுகோலை கொண்டு கற்றுக் கொடுப்பது"பற்றித்தான்.அல்லாஹ்வின் வல்லமை குறித்து குரான் சொல்லும்போது உலகில் உள்ளவற்றை வைத்து மையாகக் கொண்டு அல்லாஹ்வின் வல்லமையை எழுதினாலும் எழுதமுடியாது என உவமைபட கூறி அதன் மூலமும் நாம் அல்லாஹ்வின் வல்லமையையும் கல்விக்கு ,எழுத்துக்கு காரணமாக விளங்கும் எழுதுகோல்,எழுத்தாணி,பேனா,அல்லது நவீன மீடியா என்று அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி உள்ளதை நாம் காண இயலும்.

இப்படி கல்விக்கு முக்கியத்துவம் கொண்ட நம் மார்க்க மக்கள் எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அலசும் பல கட்டுரைகள் நம் அதிரை எக்ஸ்பிரசில் வெளிவந்துள்ளமையினால் அதை பற்றி இங்கு விவாதிப்பதை விட,நம் ஊரில் உள்ள பள்ளிகளின் நிலை( govt schools vs private schools ) என்ன என பார்ப்போம்.(சில தனியார் பள்ளிகளின் அவல நிலை குறித்தும் நிறைய கட்டுரைகள் வந்துள்ளமையினால் அந்த சப்ஜெக்டும் இங்கு வேண்டாம் என எண்ணுகிறேன்)ஆக,மற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கலாம்.

தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் நன்றாக இருக்கும் என நம்பித்தான் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம்.உண்மையில் சொல்லப்போனால் கல்வித்தரம் நாம் எதிர் பார்க்கும் நிலைக்கு இல்லை என்பது மட்டுமல்ல்,யுனிபார்ம் செலவு,கட்டிட செலவு,நோட்டு புத்தக செலவு,என்று நம் மக்களை பணம் பணம் என்று தாளிக்கிரார்களே ஒழிய கல்வியின் தரம் பற்றி எந்த தனியார் பள்ளியும் கண்டுகொள்ளவில்லை,மாறாக,கல்வி மாநாடு என போட்டு,மக்களை திசை திருப்பி விடுகிறார்கள்.குறிப்பிட்ட ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் ஏனைய மேல் படிப்புக்கு என சென்னை சென்று அங்கு படிக்க சேரும்போது,அந்த பள்ளியின் நிர்வாகிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த மாணவனுக்கு தமிழும் தெரியவில்லை,ஆங்கில மீடியம் என்று சொல்கிறார்கள் ஆனால் ஆங்கிலமும் தெரியவில்லை,சரி போகட்டும் தேசிய மொழி ஹிந்தியாவது தெரியுமா என்றால் அதுவும் தெரியாது.எந்த மொழியில் பயிற்றுவித்தார்கள்
என வியப்பு மேளிடுகிறார்கள்.இதுதான் தனியார் பள்ளிகளின் லட்ச்சனம்.

அதே சமயம்,நம் ஊரில் உள்ள அரசு பள்ளிகளான இரண்டாம் நம்பர்,மேலத்தெரு,கடற்கரை தெரு,வாய்க்கால் தெருக்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிக நன்றாக உள்ளதை பலர் மூலம் அறிய முடிகிறது.இப்பள்ளிகளில் வருடத்துக்கு ரூபாய் நூறு மட்டுமே செலவாகும்.அதுவும் வசதி இல்லை என்றால் அதுவும் செலவில்லை.அரசு பள்ளிகள் என்பதால் மாவட்ட கல்வி அதிகாரி அடிக்கடி விசிட் அடித்து கல்வியின் தரம்,ஆசிரியரின் செயல்பாடு,எப்படி கற்று கொடுக்கிறார் என சோதனை செய்கிறார்கள்.இதனால் ஆசிரியர்களும் அரசுக்கு பயந்து நன்கு மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டு கொள்ளாததன் நோக்கம்,அவர்களை மேனேஜ்மென்ட் கண்டுகொள்வதில்லை என்ற திமிர்த்தனம்.ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசுக்கு பயந்து உண்மையாக உழைக்கிறார்கள்.

இனி,நாம் தான் சிந்தனை செய்ய வேண்டும்.எது நமக்கு வேண்டும்!
காசைப்பரிக்கும் தனியார் பள்ளிகளா?கல்வித்தரம் கொண்ட அரசு பள்ளிகளா!

தகவல் உதவி:முன்னாள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,அதிரை மற்றும் அப்துல் ஜப்பார் அவர்கள்,நியு யார்க்.

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 8/01/2008 05:15:00 AM. Filed under , , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for அரசு பள்ளிகளும்,தனியார் பள்ளிகளும்.ஒரு பார்வை.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Photo Gallery

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers