நன்றி சொல்லும் நேரம் இது!
நோன்புகாலத்தில் குர்ஆன் ஓதுவது இதர வணக்க வழிபாடுகளைப்போல் கட்டாயக் கடமை அல்ல! மாறாக, நன்மைகளைப் பன்மடங்கு அறுவடைச் செய்ய அல்லாஹ் வழங்கிய அரிய வாய்ப்பு! நலமாக இருந்தபோதிலும் நம் அலட்சியத்தால் குர்ஆன் ஓதுவதைத் தவிர்த்து வருபவர்களுக்கு மத்தியில் இரு கைகளையும் கால்களையும் இழந்த இச்சிறுவனைப் பாருங்கள். இறைவா! உன் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு அசட்டையாக இருக்கும் எங்களைக் குற்றம் பிடித்து விடாதே ரஹ்மானே!
நன்றி : Peace Seeker
அபூஅஸீலா-துபாய்
