இறைவசனத்தின் சக்தி
இன்று 17th Dec 2008 THE STAR மலேசியா ஆங்கில தினசரியில் வந்தது செய்தி
ஹஜ் பெருநாளைக்கு வெளியூர் சென்ற ஒருவர் தனது கடையில் உள்ள பொருள்கள் திருடப்படாமல் இருக்க சில 'தொழுகை/ துவா ' செய்து விட்டு சென்றுள்ளார். இரவில் திருட வந்த திருடன் 3 நாள் பூட்டிய கடையை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டதையும், வெளியே செல்லமுயற்சிக்கும்போது ஏதோ தன்னை தடுப்பது போல் உணர்ந்ததும் பிறகு கடை திறக்கப்பட்டதும் , திருடன் பிடிபட்டதும் செய்தி.
இறைவசனங்களுக்கு சக்தி இருக்கிறதா என கேட்கும் நண்பர்கள் கவனத்திற்க்கு "கேவலம் திட்டப்படும் வார்த்தைகளுக்கு நீங்கள் கோபப்படும்போது அந்த வார்த்தைகளில் தானே கோபப்பட்டீர்கள் ! பிறகு எப்படி படைத்தவனின் வார்த்தைக்கு சக்தி இல்லாமல் போகும் ?
Zakir Hussain

