விழிப்புணர்வு

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more
உள்ளூர் செய்திகள்

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்...

30 Aug 2008 | 0 comments| Read more

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச...

20 Aug 2008 | 0 comments| Read more

குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இ...

17 Aug 2008 | 0 comments| Read more

கசக்கும் (அதிரை) உண்மைகள்

அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் ...

12 Aug 2008 | 0 comments| Read more

video


நிகழ்ச்சிகள்

உலகம்

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உர...

25 Aug 2008 | 0 comments| Read more

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் ...

03 Aug 2008 | 0 comments| Read more

மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்...

11 Jul 2008 | 0 comments| Read more

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழ...

28 Jun 2008 | 0 comments| Read more
BUSINESS

recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

AFRICA
ASIA
AMERICAS
EUROPE
RACING
FOOTBALL
BASKETBALL
SWIMMING

dailyvideo

உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பு!

பொதுவாக விபத்துக்களில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திருக்கு தூக்கி செல்ல யாரும் முன்வருவதில்லை காரணம் நம் நாட்டில் உள்ள சட்டம் அப்படி, அதையும் மீறி உதவிக்காக யாராவது சென்றாலும் அவர்களிடம் போலிஸ் தரப்பிலிருந்து, பல கேள்விகள், விசாரனைகள் என்று அவர்களை போலிஸ் ஸ்டேசன் - கோர்ட்டு என அலகழித்துவிடுவார்கள். இதன் காரணமாகவே பல பேர் விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு அவரவர்கள் கலைந்து சென்று விடுவதை நகரங்களில் கண்கூடாக பார்க்கமுடிகிறது. இளகிய மனமுடையவர்களையும் கல் நெஞ்சுக்காரர்களாக மாற்றும் உயிர் குடிக்கும் இச்சட்டம் தேவைதானா?

வழக்கு எண் 919/2007 இந்த வழக்கு சம்மந்தமாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை 23/02/2007 அன்று வெளியிட்டது.



----------------------------------------------------------------
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தமிழாக்கம்.

விபத்து ஏற்பட்டு குறிப்பாக சாலை விபத்து ஏற்பட்டு காயமடைந்து வருபவர்களுக்கு மருத்துவமனை/மருந்தகம் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்கு தேவையான பணம் மற்றும் போலிஸ் புகார்களை முதலுதவி சிகிச்சைக்கு பிறகே மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவர்களை அரசு மருத்துவமனைக்கோ அல்லது பெரிய மருத்துவமனைக்கோ மாற்ற வேண்டும். விபத்து ஏற்படும் சமயத்தில் அருகில் இருப்பவர்கள் தைரியமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். காயமானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதுடன் அவர்களின் தொடர்பு((பொறுப்பு)) முடிவடைகிறது. பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து கிளம்பி செல்லலாம். முதலுதவி சிகிச்சை அளிப்பதும், போலிஸுக்கு தகவல் கொடுப்பதும் மருத்துவமனையின் பொறுப்பு.
----------------------------------------------------------------
முக்கியமான இது போன்ற தீர்ப்புகளை மக்களிடத்திலே சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காவல் துறை மக்களின் நண்பன் என்று பெயரளவு சொல்வதை விட இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்களிடத்தில் உங்கள் மீதுள்ள அச்சம் நீங்கி நன் மதிப்பும் கிடைக்கும், மக்களின் உண்மையான நண்பன் என்ற சொல்லுக்கும் உயிர் கிடைக்கும்.

அதிரை பைத்துல்மால் போன்ற பொது நல சேவை நிறுவனங்கள் சட்ட ஆலோசனை குழு ஒன்றை ஏற்படுத்தி இது போன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் சேவை செய்தால் நிறுவனத்துக்கு பாதகமா? அல்லது சட்ட சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருமா என்று இந்த குழு வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தி உறுதி செய்ய வேண்டும். அவசர ஊர்தி அவசர தேவைக்கு வரவில்லையென்றால் அது இருந்து எந்த பயனும் இல்லை.

-Abdul Barakath.

Posted by வளர்பிறை on 7/09/2008 10:37:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பு!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Photo Gallery

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers