தொழுகையின் அவசியம்
தொழுகை,நமக்கு அல்லாஹ் தந்த அருட்கொடை.அதை பேணி நடப்பதில்தான் வெற்றி இருக்கிறது.தொழுவதன் மூலம் இறைவனின் பரிசும ,தொழுகை இல்லாதவனுக்கு நரகமும் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே.அதே போன்று இன்ன தொழுகை விட்டால்,இன்ன தண்டனை இருக்கிறது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இது பஜ்ர் தொழுகை விடுவதால் ஏற்படும் தண்டனை குறித்த விளக்கப் படம்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் தொழுகையாளிகளாக ஆக்கி,நம்மை பொருந்திக்கொள்வானாக!
http://www.youtube.com/watch?v=q-mM4EGc9jM
