செய் உடனே செய்!
(நமதூர் மொழியில் ஹொதரத்தா ஒரு கவிதை)
சடப்பு வந்தாலும்-
சல்லக்கடுப்பு என்றாளும்
செய்ய வேண்டிய காரியத்தை-குடினிய குடிச்சிட்டு,
சட்டுபுட்டுனு செஞ்சிடனும் மாப்பளே!
இல்லாங்காட்டி பொறவு செரவடியாத்தான் போவும்.
இத புரிந்துகொள்ளனும் மாப்பளே !
இத எடுத்துக்குரதும்,எடுத்துகாததும் உன் இஸ்டம்-
பொறவு உனக்குத்தான் கஸ்டம்.
---(மவராசி பெத்த புள்ள முஹம்மது தஸ்தகீர்).
