video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

செய் உடனே செய்!

(நமதூர் மொழியில் ஹொதரத்தா ஒரு கவிதை)
சடப்பு வந்தாலும்-
சல்லக்கடுப்பு என்றாளும்
செய்ய வேண்டிய காரியத்தை-குடினிய குடிச்சிட்டு,
சட்டுபுட்டுனு செஞ்சிடனும் மாப்பளே!
இல்லாங்காட்டி பொறவு செரவடியாத்தான் போவும்.
இத புரிந்துகொள்ளனும் மாப்பளே !
இத எடுத்துக்குரதும்,எடுத்துகாததும் உன் இஸ்டம்-
பொறவு உனக்குத்தான் கஸ்டம்.
---(மவராசி பெத்த புள்ள முஹம்மது தஸ்தகீர்).

Posted by crown on 10/28/2008 09:19:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for செய் உடனே செய்!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery