அதிரையில் படிப்பகம் திறப்பு!
வரும் 5.7.2008அன்று அதிரை செக்கடிமேட்டில் நடைப்பெற இருக்கிறது இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணிமுதல் தஞ்சை இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பான ஏற்பாடுகளை தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பக இளைஞர்கள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்இரத்தம் கொடுத்து இன்னுயிர்க்காக அனைவரும் முன் வருமாறு அழைக்கப்படுகிறார்கள் இந்த சேவை தொடர்ந்து செயல்பட இறவனிடம் பிராத்திக்க வேண்டிகிறோம்.
அதிரையில் 24மணிநேரமும் இரத்தம் தேவைபடுவோர் எங்களை அனுகவும் ,
சரஃபுதீன் 9944450965, B.அஸ்ரஃப் 9976438566, அனஸ்9790282278 முகம்மத்9894848745 , தாரிக்9894988713
