முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவசர மாநிலச செயற்குழு சென்னை டி நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.
இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.
நேரம் – காலை 10 மணி
நாள் – 6-3-11
http://www.tntj.net/
------------------------------------------------------------------------------------------------
வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு த த ஜ சென்னையில் அவசர கூட்டத்தைக் கூட்டி,விவாதிக்க உள்ளது.இந்த நேரத்தில் அதன் தலைவர்,சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
அரசியல் வெற்றிடத்தை தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை ம ம க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகள் மட்டுமே நிரப்பி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்காக தங்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
சில சூழ்நிலையின் பேரில்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நாம் நம் மார்க்க சகோதரர்களிடம் அழகிய ஒப்பந்தம் போடலாம் அல்லவா?
நம்மை அழிக்க என்னும் பா ஜ க போன்ற கட்சிகளுக்கு நாம் மறைமுகமாக உதவக்கூடாது.
நாம் தி மு க,அதிமுக ,காங்கிரஸ்,மற்றும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அவர்கள் நம் பிரச்னையை பேச மாட்டார்கள்.மாறாக நாம்தான்,நம் முஸ்லிம் வேட்பாளர்தான் வெற்றி பெற்றால் சட்டசபை சென்று பேசமுடியும்.நமக்கென குறைந்தது ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எனில் சட்ட சபையை நம் சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும்.
நம்மிடையே என்னதான் பிரச்சனைகள் என்றாலும்,தங்கள் இயக்கம் ஒரு குழு அமைத்து ம ம க,முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகளிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு,நம் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறது,அவற்றை களைய நாம் செய்ய வேண்டியது என்ன,நீங்கள் வெற்றி பெற்றால் இப்படி செய்யவேண்டும்,நமக்குள் எவ்வித சண்டை,சச்சரவு எதுவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம் போன்ற கோரிக்கைகள் வைத்து,ஒப்பந்தம் போட்டு,இந்த சமுதாயத்தின்,அல்லாஹ்வின் மார்க்கம் தழைத்தோங்கவும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உம்மத் இன்னும் வளம் பெறவும் சேர்ந்து களப்பணி ஆற்றலாம் அல்லவா?
தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் த த ஜவில் இருக்கிறார்கள்.அதன் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.சமுதாயம் ஒன்றுபட இனிய தருணம்.அல்லாஹ்விடம் கூலி வேண்டி - என்னைப்போன்ற லட்சக்கணக்கான மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.
தயவு செய்து,எல்லா முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடுபடுவோம்,நமக்கு எதிரான சதியை இன்ஷா அல்லாஹ் முறியடிப்போம்.
எனவே,தாங்கள் கூட்டும் இந்த அவசர கூட்டத்தில் நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.
ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாக மேற்கண்ட நேர்காணலை பதிந்துள்ளோம். எனவே வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டம் மூலம் பதிய அதிரைஎக்ஸ்பிரஸ் கேட்டுகொள்கிறது. ...
8/24/2010 12:45:00 AM|
Read more >>
பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார். தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக்...
3/14/2010 10:56:00 AM|
Read more >>

அதிரையில் ம.ம.க வின் மதுக்கடை மறியல் போர்.அதிரையில் ம.ம.க வின் மதுக்கடை மறியல் போர்.அதிரையில் ம.ம.க வின் மதுக்கடை மறியல் போர். "குடியும் போதையும் குடும்பத்திற்கு இழுக்குடாஸ்மார்க் கடைகள் தமிழ்நாட்டிற்கு அழுக்கு"என்ற முழ்க்கத்தோடு 07032010 அன்று மாலை சுமார் 4:30...
3/10/2010 05:06:00 PM|
Read more >>
சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்.சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும். நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால்...
7/09/2009 05:32:00 PM|
Read more >>
மரண அறிவிப்பு நடுத்தெருவை சார்ந்த மரியம்மா சாகுல் ஹமீத் அவர்களின் மனைவியும். சாதிக் தவ்பிக் இவர்களின் தாயரும் அஹமது ஹாஜா அவர்களின் மாமியாருமான இன்று மதியம் 2௨மணியளவில் காலமாகிவிட்டார்கள் இன்னா... அன்னாரின் ஜனாசா அவர்களது நடுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.( ஜனஷாவின்...
6/11/2009 04:20:00 PM|
Read more >>

புனித ஹஜ் பயண விண்ணப்பம்புனித ஹஜ் பயண விண்ணப்பம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில்...
3/04/2009 05:23:00 AM|
Read more >>
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில்...
1/11/2009 01:31:00 AM|
Read more >>
Adirai Youth development Association - AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம் 09- 01- 2009 அன்று வெள்ளி மாலை 5 மணியளவில் சகோதரர் தமீம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
அது சமயம் ஊர் நடப்புகள், சென்னையில் நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகள் மற்றும் இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அய்டாவின் புதிய பொறுப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. அது சமயம் தலைவர் ரஃபி அகமது கேட்டுகொண்டதின் படி மூத்த உறுப்பினர் பசீர் காக்கா அவர்கள் தலைமையில் தேர்தல் நடைப்பெற்றது. அதிகப்படியான வாக்குகள் பெற்று பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர்: M. ரஃபியா
துணைத்தலைவர்: ஹாஜி M. முகைதீன்
செயலாளர்: A. J. தாஜீத்தீன்
துணைச்செயளாளர் S. அப்துல் காதர் - ஜெய்லானி
பொருளாளர்: H. அப்துல் அஜீஸ்
துணைப்பொருளாளர். A. ஜஃபருல்லா
பணி மூப்பு பெற்று தயாகம் திரும்ப இருக்கின்ற பசீர் காக்கா அவர்களை மூன்று மாதங்களுக்கு தலைமை ஏற்று கொள்ளுமாறு தலைவர் ரஃபி அகமது கேட்டு சம்மதம் பெற்றது அங்கத்தினர் அனைவரையும் நெக்குறச்செய்தது. பின்னர் அய்டாவின் சேவை மேன்மேலும் தொடர அனைவரின் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

""ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப் படுகின்றதோ (084-007) அவன் சுலபமான விசாரனையாக விசாரிக்கப் படுவான் (084-008) இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான் (084-009). ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ (084-010)...
1/08/2009 01:18:00 PM|
Read more >>

""ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப் படுகின்றதோ (084-007) அவன் சுலபமான விசாரனையாக விசாரிக்கப் படுவான் (084-008) இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான் (084-009). ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ (084-010)...
1/08/2009 01:18:00 PM|
Read more >>

""ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப் படுகின்றதோ (084-007) அவன் சுலபமான விசாரனையாக விசாரிக்கப் படுவான் (084-008) இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான் (084-009). ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ (084-010)...
1/08/2009 01:18:00 PM|
Read more >>