மரண அறிவிப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும். வாய்க்கால் தெருவைச்சார்ந்த மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மகளும், மர்ஹூம் உதுமான் அவர்களின் மனைவியும், முகமது இபுராகிம் அவர்களின் சகோதரியும், சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும், முகமது பாருக், முகமது இஸ்ஹாக், செய்யது முகமது, அப்துல் வாஹிது இவர்களின் மாமியாருமான, "ஜெய்புன்னிசா" அவர்கள் (05- 09 - 2008) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பழஞ்செட்டிதெரு இல்லத்தில் காலமானார்கள், அன்னாரின் ஜனாசா (06- 09- 2008) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..... -முகமது அபூபக்கர். S
